பங்குனி உத்திரத்தின் போது காவடி தூக்குவதின் ரகசியம் என்ன?

பங்குனி உத்திரத்தின் போது காவடி தூக்குவதின் ரகசியம் என்ன?

பங்குனி உத்திர திருவிழா முருகன் ஆலயங்களில் பழனி கோவிலில் மிக சிறப்பாக வருடம் தோறும் நடைபெறும். இந்த விழாவின்போது பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழனி முழுவதும் காவடி காட்சிகளாக காட்சிதரும் முருகனுடைய பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணகதை தெரிவிக்கப்படுகிறது. அதாவது, பார்வதிதேவிக்கும், சிவபெருமானுக்கும், திருமணம் நடந்த சமயத்தில் தேவர்களும், முனிவர்களும் மற்றும் அனைவரும் தெய்வீக திருமணத்தை காண கைலாயம் சென்றதாகவும், இதனால் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. பூமியை … Read more

மீனாட்சி திருக்கல்யாண வரலாறு என்னவென்று தங்களுக்கு தெரியுமா?

மீனாட்சி திருக்கல்யாண வரலாறு என்னவென்று தங்களுக்கு தெரியுமா?

மீனாட்சிக்கு திருமணம் என்று சொன்னவுடன் மதுரை மாநகரமே விழாக்கோலம் இந்த நாட்டின் அரசுக்கு திருமணம் என்றால் சாதாரண விஷயமா? மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். திருமணத்திற்கு நாள் குறித்து அன்றைய தினம் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் கரைபுரண்டு ஓடியது. தன்னுடைய மணவாளனை முதன் முறையாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்புக் கொள்ள வைத்தது. எட்டுத்திக்கும் வெற்றிபெற்று இமயத்தையும் வென்று வர சென்றபோதுதான் சிவபெருமானை முதன்முதலாக சந்தித்தார் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த நொடியில் அவருடைய … Read more

தோஷங்கள் விலக எளிமையான பரிகாரங்கள்!

தோஷங்கள் விலக எளிமையான பரிகாரங்கள்!

மனித வாழ்வில் இன்பத்தை மட்டுமே ரசித்து வாழும் வாழ்க்கை எந்த ஒரு மனிதருக்கும் கிடைப்பதில்லை. துன்பமில்லாத மனித வாழ்வு சாத்தியமில்லாதது. ஆனாலும் சில எளிமையான பரிகாரங்கள் மூலமாக நமக்கு நேரும் துன்பத்தின் வீரியத்தை பலமடங்கு குறைத்துக் கொள்ள இயலும். அதில் சில எளிமையான பரிகாரங்கள் தொடர்பாக இங்கே நாம் பார்க்கலாம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஆரம்பித்து தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்கிறார்கள். நாம் … Read more

சகல பாவங்களையும் போக்கும் திருப்பதி தீர்த்தங்கள்!

சகல பாவங்களையும் போக்கும் திருப்பதி தீர்த்தங்கள்!

திருப்பதி திருமலையில் அனேக தீர்த்தங்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அவற்றில் சில தீர்த்தங்கள் தொடர்பாகவும், அதில் நீராடுவதின் பலனையும் பார்க்கலாம். சுவாமி புஷ்கரிணி: ஆதி வராக மூர்த்தி சன்னதிக்கு அருகில் இந்த தீர்த்தமிருக்கிறது இதை தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கிறார்கள் இங்கே சரஸ்வதி தேவி தவம் புரிந்ததாக தலபுராணம் கூறுகிறது. மிகவும் புனிதமடைந்த தீர்த்தம் இது என்று சொல்கிறார்கள். மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து சூரிய உதயத்திற்குப் பின் 6 … Read more

தாலியை காக்கும் காரடையான் நோன்பு!

தாலியை காக்கும் காரடையான் நோன்பு!

பெண்கள் பெரும்பாலும் மேற்கொள்ளும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக கருதப்படுவது காரடையான் நோன்பு மாசி மாதம் ஏகாதசியை முன்னிட்டு வரும் சிறப்புமிக்க இந்த விரதம் பெண்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது. தங்களுடைய மாங்கல்ய பலத்தை பெருக்கிக் கொள்வதற்காக இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விரதத்தை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் என்றும், சொல்கிறார்கள். அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி இவள் ஒருமுறை காட்டிற்கு சென்றபோது அங்கு வாழ்ந்து வந்த சத்தியவான் … Read more

விரதம் இருப்பதன் மூலமாக ஏற்படும் பலன்கள்!

விரதம் இருப்பதன் மூலமாக ஏற்படும் பலன்கள்!

தெய்வ நம்பிக்கை உடையவர்களின் அதிகபட்ச வழிபாடு எந்த ஒரு தெய்வத்தையும் விரதமிருந்து வழிபடுவது தான். அதன்படி இன்று ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பதன் மூலமாக என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையன்று விரதம் இருப்பதன் மூலமாக கணவனின் அன்பைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல செவ்வாய்க்கிழமை விரதமிருப்பதன் மூலமாக கணவன் மனைவி உள்ளிட்டோருக்கிடையில் சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. புதன்கிழமை அன்று விரதமிருந்து கடவுளை வழிபட்டால் … Read more

பிரச்சனைகள் தீர நரசிம்மர் வழிபாடு!

பிரச்சனைகள் தீர நரசிம்மர் வழிபாடு!

நரசிம்மரை பூஜை செய்து வழிபடுவது மிகவும் சுலபமான விஷயம் எல்லோருக்கும் அவர் எளிதானவர் அவர் முற்பிறவியில் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தை போக்கி ஒரு நொடியில் அருளக் கூடியவர். யார் வேண்டுமானாலும் வழிபடலாம் நாள்தோறும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பின்னர் வெல்லத்தினால் செய்யப்பட்ட பானகம் நைவேத்தியம் செய்யவேண்டும். 48 நாள்களாவது பூஜை செய்து வரவேண்டும் மாலை சமயத்தில் … Read more

கருடாழ்வாரை வணங்குவதின் பலன்கள்!

கருடாழ்வாரை வணங்குவதின் பலன்கள்!

வைணவ கோவில்களில் கருடக்கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருட பெருமானை தரிசனம் செய்த பின்னர்தான் பெருமாளையும். தாயாரையும், தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடாழ்வார் பிறந்தார் ஆகவே சுவாதி நட்சத்திர நாட்களில் இவரை வழிபட்டால் கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார் என்று சொல்லப்படுகிறது. குழந்தை பாக்கியம் ஏற்படும், கோவில்களில் பல முக்கியத் திருவிழாக்கள் நடைபெறும் போது மேலே கருடாழ்வார் பறப்பதை பார்த்திருப்பீர்கள் சாப்பிடும்போது தரிசனம் கொண்டிருக்கும்போது கைகூப்பி வணங்க தேவையில்லை. மனதுக்குள் … Read more

சனியின் தாக்கத்தை குறைக்க வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்!

சனியின் தாக்கத்தை குறைக்க வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்!

மனித வாழ்க்கையை பொருத்தவரையில் நவகிரகங்களின் பங்கு இன்றியமையாதது.அதிலும் கர்ம வினை பயன் உள்ளிட்டவற்றை வழங்கும் சனீஸ்வரனின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். வாழ்வில் இவருடைய தசாபுத்தியோ அல்லது பார்வையோ ஒருவருக்கு வந்துவிட்டால் படும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை. அதன் காரணமாகவே இவரை மனிதர்களுக்கு அறவே பிடிக்காமல் போய்விட்டது.அவர் ஆயிரம் துன்பங்கள் தந்தாலும் அது அனைத்தும் மனிதர்களுடைய நன்மைக்கே என்பது பலரும் அறியாத உண்மை.இன்று நாம் சனியின் தாக்கத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பது தொடர்பாக பார்க்கலாம். கர்ம வினைப்பயனை வழங்கும் … Read more

நங்கநல்லூர் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்!

நங்கநல்லூர் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்!

சுவாமி- ஸ்ரீ விஸ்வரூப ஆதிவ்யாதிஹார ஆஞ்சநேயஸ்வாமி. மூர்த்தி: ராமர், கிருஷ்ணர், விநாயகர், நாகர், கருடர். தலச்சிறப்பு: இந்த தளத்தில் ஆஞ்சநேயர் 32 அடி உயரமுடைய ஒரே கல்லினாலான சிலையாக இருக்கிறார் என்பது சிறப்பு இவருக்கு சாற்றப்படும் வடை மாலை மிகவும் சிறப்புடையது. இந்த வடைமாலை 16000 வடை தயார் செய்யப்பட்டு மாலை ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்டு அதன் பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தஞ்சையிலுள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜராஜசோழன் காலத்தில் சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் கோவில் கட்டிடம் … Read more