திருமண தடை நீக்கும் வியாழக்கிழமை விரதம்!

வியாழக்கிழமை என்று சொன்னாலே அது குருபகவானுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் சுக்லபட்சம் என்று சொல்லப்படும் வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை முன்னெடுக்கலாம் ஏற்படுத்தும். பிரகஸ்பதி என்று சொல்லக்கூடிய வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் அன்றைய தினத்தில் காலை எழுந்தவுடன் தலைக்கு குளித்து, மஞ்சள் நிற ஆடையை அணிந்து எதையும் சாப்பிடாமல் அருகிலிருக்கின்ற நவக்கிரக கோவிலுக்கு சென்று குரு பகவானை வழிபட வேண்டும். குருபகவானுக்கு மஞ்சள் … Read more

வாழ்வில் சகல அதிர்ஷ்டமும் செல்வமும் கிடைக்க இந்த வழிபாட்டை செய்யுங்கள்!

வாழ்வில் சகல அதிர்ஷ்டமும் செல்வமும் கிடைக்க இந்த வழிபாட்டை செய்யுங்கள்!

மனித வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களும், சந்தோஷமும், கிடைப்பதற்கு இந்த திதி வழிபாட்டை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், மறக்காதீர்கள். நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வழிபட்டு செய்ய வேண்டும். அந்த விதத்தில் எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். திதிகளில் வணங்கவேண்டிய கணபதிகள் இவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. உங்களுடைய ராசிக்கு ஏற்ற தேடிப்பார்த்து கணபதியை வணங்கினால் பிறகு வாழ்வில் … Read more

சிவராத்திரியின்போது கண் விழிப்பதன் பலன் என்னவென்று தெரியுமா?

சிவராத்திரியின்போது கண் விழிப்பதன் பலன் என்னவென்று தெரியுமா?

சிவராத்திரியன்று கண்விழித்து, விரதமிருந்து, இறைவனை வணங்கினால் முழுமையான இறைவனருள் கிடைக்கும் நினைத்த காரியம் நடைபெறும். விரதம் கடைபிடிப்பவர்கள் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் செய்து அதிகாலையில் குளித்துவிட்டு சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து 4 ஜாமம் வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதைக் கழிக்க வேண்டும், … Read more

ஆதி மாரியம்மன் திருக்கோவில் தேரோட்டம்!

ஆதி மாரியம்மன் திருக்கோவில் தேரோட்டம்!

அம்மன் கோவில்களில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்திலுள்ள ஆதி மாரியம்மன் கோவிலாகும். இந்தக் கோவிலில் தேர் திருவிழா கடந்த 21ஆம் தேதி ஆரம்பமானது ஆதி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்மம், யானை, ரிஷபம், அன்னம், உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். கடந்த 27ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விழாவின் … Read more

குபேரன் நிதி பெற்ற திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

குபேரன் நிதி பெற்ற திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

மதுரை வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்திருக்கிறது திருவாப்புடையார் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உப கோவிலாக திகழும் இந்த கோவில் தொடர்பாக திருஞான சம்பந்தர் தேவாரப் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. புண்ணிய சேனன் என்பவர் சகல செல்வங்களுக்கும் அதிபதி ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என அகத்தியரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் தெரிவித்த அகத்தியர் திருவாப்புடையார் என்ற இந்த தலத்தில் சிவபெருமானை நோக்கி தவம் புரிய வேண்டுமென்று தெரிவித்தார். அதனடிப்படையில், … Read more

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:! கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!!

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:! கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!!

சேலத்தில் உலகிலே மிக உயரமான முருகர் சிலை:!கும்பாபிஷேக தேதி அறிவிப்பு!! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம் பாளையத்தில் சுமார் 145 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த சிலையானது மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 5 அடி உயரம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சிலையானது திறக்கப்பட்டு,கும்பாபிஷேகம் நடத்தப்பட்டால் உலகிலேயே மிக உயரமான முருகர் சிலை இதுவாகும். … Read more

ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம்!

ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம்!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இங்கே சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகமுண்டு. இந்த மலையை சுற்றி தான் கிரிவலப் பாதை இருக்கிறது. 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கிரிவலப்பாதையில் ஓரிடத்தில் மட்டும் இந்தப் பெரும் அலையை ஒரு சிறு மலை மறைத்து நிற்கிறது. உண்ணாமலை அம்மாள் பெயரில் இந்த சிறுமலை அழைக்கப்படுகின்றது. சக்தி தனக்குள் சிவனை நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சமம் நிறைந்த இடமாக இந்த இடம் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாக்கிகள் வசூலாகும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாக்கிகள் வசூலாகும்!

மேஷம் இன்று உங்களுடைய தொழில் வளர்ச்சி கூடும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள் மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தி தங்களுக்கு வழங்குவார்கள். ரிஷபம் இன்று தாங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நாள், மனதில் தோன்றிய எண்ணங்களை செயலாக்க இன்னல்கள் உண்டாகலாம் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது கடினம். செலவுகளை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். மிதுனம் இன்று தங்கள் இல்லம் தேடி இனிய செய்தி ஒன்று வந்து சேரும் நாள், வங்கி சேமிப்பு அதிகரிக்கலாம் தாங்கள் … Read more

ஜென்ம நட்சத்திரத்தின் வழிபாட்டு நன்மைகள்!

ஜென்ம நட்சத்திரத்தின் வழிபாட்டு நன்மைகள்!

ஒருவருடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் லக்னம் என்பது ஆன்மாவாகவும், சந்திரன் நின்ற ராசி உடலையும், குறிக்கும் சந்திரன் ஏதாவது ஒரு ராசியில் ஏதோ ஒரு நட்சத்திர பாதத்திலிருக்கும் அதுவே பிறந்த ஜன்ம நட்சத்திரமாகும். ஒவ்வொரு ராசியில் உள்ள நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதிகள் இருக்கிறார்கள். அந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு யார் அதிபதியோ அவரே அவர்களின் உடலை இயக்குவார் கர்மவினைக்கு ஏற்றவாறு உடல் அனுபவிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு காரணமாக, திகழ்பவர்கள் ஜென்ம நட்சத்திர அதிபதிகள் என்று சொல்லப்படுகிறது. இதன் … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்!

இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்!

மேஷம் நன்றாக யோசித்து செயல்பட வேண்டிய நாள் அலைச்சல் ஏற்படும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்காது நண்பர்களின் ஒத்துழைப்பு குறையும், உதவி செய்ய தயார் என்று சொன்னவர்கள் கடைசி சமயத்தில் கைவிடலாம். ரிஷபம் செலவுகள் அதிகரிக்கும் நாள், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு உண்டாகலாம், பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகள் ஏற்படும் தொலைதூர பயணத்தின் பொழுது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மிதுனம் அனுபவங்கள் காரணமாக, அற்புதமான பலன் கிடைக்கும் கொடுக்கல்-வாங்கலில் மகிழ்ச்சி ஏற்படும் நண்பர்களுடைய ஒத்துழைப்புண்டு மாலை நேரத்தில் மனதிற்கினிமையான சம்பவம் நடைபெறுவதற்கான … Read more