செய்த பாவங்களை போக்கும் ஐந்து சேவைகள்!

செய்த பாவங்களை போக்கும் ஐந்து சேவைகள்!

மனித உடலானது இறைவனால் பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்பவை பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுகிறது. பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கிவரும் மனிதன் தான் வாழும் காலத்தில் பஞ்ச எந்திரங்களால் மெய், வாய், கண், காது, மூக்கு, உள்ளிட்டவற்றின் மூலமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது உண்டாகும் பாவங்கள் காரணமாக கர்மவினைகள் ஏற்படுகிறது. எந்த வகையில் பாவம் செய்யப்பட்டதோ … Read more

விரதத்தின்போது இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

விரதத்தின்போது இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

விரதத்தின்போது வெறும் தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு உபவாசம் இருப்பதே உயர்வானது அவ்வாறு இருக்க இயலாதவர்கள் பாலும், பழமும், சாப்பிடலாம். சமஸ்கிருதத்தில் பல் என்றால் பழம் என்று அர்த்தம். ஆகார் என்பது ஆகாரம் அல்லது உணவு என்று பொருளாகும் பல்+ஆஹார்-பலஹார் என்றாகிறது அதோடு பழத்தை உணவாக எடுத்துக் கொள்வதே பலகாரம் என்றாகிவிட்டது. இதற்கு பதிலாக சாதம் தவிர்த்த பலவிதமான ஆதாரங்களை சாப்பிடுவதுதான் பலகாரம் என்ற சொல்லின் பொருளாக இந்த காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு இது உண்மையான விரதம் … Read more

2வது திருமணம்! யாருக்கு குஷியான வாழ்க்கை அமையும்?

2வது திருமணம்! யாருக்கு குஷியான வாழ்க்கை அமையும்?

ஜோதிட விதிகள் படி ஜாதகத்தில் எந்த தசை நடைபெற்றாலும் தசை அல்லது புத்தி நாதன் சுக்கிரன், ராகு, அல்லது சனி, சுக்கிரன், உள்ளிட்டோரின் சம்பந்தம் உண்டாகும்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு. இரண்டாவது திருமணம் யாருக்கெல்லாம் மரம் என்று கேட்டால், 2வது திருமணத்தை பற்றி தெரிவிக்கக்கூடிய 7 மற்றும் 11 ஆம் இடம் சுப வலுப்பெற்றிருந்தால் இரண்டாவது திருமணம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். 11ம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று 7வது அதிபதியுடன் … Read more

இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

மேஷம் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் நாள் எதிர்பார்த்த செய்திகள் கடிதம் மூலமாக வந்து சேரும் இழுபறியாக இருந்த காரியங்கள் சிறப்பாக நடைபெற்று முடியும். வழக்குகள் சாதகமாக முடியும், வேலைக்கான முயற்சி கைகூடும். ரிஷபம் திருமணத்திற்கான முயற்சிகள் கைகூடும் நாள் கடன் சுமை குறையும், பல புதிய ஒப்பந்தங்கள் வந்து சேர்வதற்கான வாய்ப்புண்டு தந்தை வழி உறவில் விரிசல் மற்றும் சோர்வுகள் அகலும் திருப்தியான வருமானம் வரும். மிதுனம் நன்மைகள் நடைபெறும் நாள், குடும்பத்திலுள்ள மனக்கசப்புகள் … Read more

பயத்தை போக்கும் காலபைரவர்!

பயத்தை போக்கும் காலபைரவர்!

அனைத்து சிவன் கோவில்களிலும் இருப்பவர் காலபைரவர் இவரை வழிபடாமல் சிவபெருமானின் வழிபாடு பூர்த்திடையாது என்று சொல்வார்கள் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு அதன்பிறகு ஆலயத்திற்குள் நுழைய வேண்டும் என்பது தான் ஐதீகம். அதேபோல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்யும்போது கடைசியாக கால பைரவரை தரிசனம் செய்யலாம், அவ்வாறு தரிசனம் செய்யாமல் வரக்கூடாது. ஒவ்வொரு சிவாலயத்தின் பாதுகாவலராகவும் ,இந்த பைரவ மூர்த்தி இருந்து வருகிறார். வாழ்க்கை எதிரிகள், வாட்டி வதைக்கும் நோய் மற்றும் … Read more

செவ்வாய் விரதத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

செவ்வாய் விரதத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி தொடர்புடையவர் முருகன் ஆகவே தான் செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அதிலும் ஆடி செவ்வாய்க்கிழமை மிகவும் தனித்துவம் பெற்றது என்று தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இந்த விரதம் இருக்கலாம், இருந்தாலும் கூட செவ்வாய்க்கு நேரடி தொடர்புடைய முருகன் கோவில்களுக்குச் சென்று அங்கேயே இரவு தங்கி ஒருநாள் விரதமிருந்து அந்த தளத்திலிருக்கும் முருகன் சன்னதியில் அபிஷேக, ஆராதனைகள், செய்து முருகனை பூஜை செய்தால் அதிக பலன் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு. செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் … Read more

நீங்க இந்த ராசியா? உங்களுக்கு அதிஷ்டம் கொட்டப்போகுது!

நீங்க இந்த ராசியா? உங்களுக்கு அதிஷ்டம் கொட்டப்போகுது!

மேஷம் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும் சவாலான காரியங்களையும் எளிதில் வெற்றி காண்பீர்கள், பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவு பெறுவதற்கான வாய்ப்புகளுண்டு பணத்தேவைகள் கடைசி சமயத்தில் பூர்த்தியாகும். ரிஷபம் செல்வந்தர்களை சந்திப்பதால் பல மாற்றங்கள் நிகழும், இதனால் இந்த நாள் சிறப்படையும், கடிதம் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும், நண்பர்கள் சரியான சமயத்தில் உதவி புரிவார்கள் வெளிவட்டாரத் தொடர்பு விரிவடைவதற்கான வாய்ப்பிருக்கிறது. மிதுனம் இந்த நாள் யோகமான நாளாக அமையப்பெறும் சகோதர, சகோதரிகளின் வழியில் எதிர்பார்க்கும் … Read more

ஓஹோ அவ்வளவு ஆச்சா? கட்சித் தலைமை எடுத்த அதிரடி முடிவு கதறும் உடன் பிறப்புகள்!

ஓஹோ அவ்வளவு ஆச்சா? கட்சித் தலைமை எடுத்த அதிரடி முடிவு கதறும் உடன் பிறப்புகள்!

தமிழ்நாட்டிலிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சென்ற மாதமே அறிவித்துவிட்டது. அதன்படி சென்ற மாதம் 28ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நன்றாக ஆறாம் தேதி முடிவடைந்து தற்சமயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஆகவே இந்த தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்சி அலுவலக வாசலில் வந்து நிற்கிறார்கள். … Read more

5 நாட்களுக்கு பிறகு அனுமதி! அரோகரா கோஷத்துடன் கோவிலுக்குள் நுழைந்த பக்தர்கள்!

5 நாட்களுக்கு பிறகு அனுமதி! அரோகரா கோஷத்துடன் கோவிலுக்குள் நுழைந்த பக்தர்கள்!

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் நோய் தொற்று பாதிப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக, கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வர்த்தகம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகையை என்னவாக இருந்த கடந்த 14ஆம் தேதி முதல் தைப்பூசத் திருவிழாவில் நேற்று முன்தினம் வரையில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்ற காரணத்தால், கடந்த 5 ஐந்து நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. … Read more

நோய்த்தொற்று பரவல் காரணமாக கலையிழந்த தைப்பூசத் திருவிழா!

நோய்த்தொற்று பரவல் காரணமாக கலையிழந்த தைப்பூசத் திருவிழா!

உலக மக்களால் தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் 3வது படை வீடாக பழனி முருகன் கோவில் இருக்கிறது, இங்கே வருடம் தோறும் தைப்பூச திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம் இந்த வருடத்திற்கான தைப்பூச திருவிழா பழனி முருகன் கோவிலில் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து குவியத் தொடங்கினார்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும், முருகனுக்கு நேர்த்திக்கடன் … Read more