சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! 

0
123
#image_title

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!!

சபரிமலையில் சித்திரை மற்றும் விஷூ பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர்கள் 24 பேர் சபரிமலைக்கு வேனில் சென்ற போது இடுக்கி குட்டிகானம் அருகே கவிந்து விபத்திற்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த 4 பேர் பீருமேடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.