ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்!

0
287
Solution to gray hair problem in one week! This one betel nut is enough!
Solution to gray hair problem in one week! This one betel nut is enough!

ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்!

நம்மில் பலருக்கும் முடி உதிர்வு, பொடுகு, பேன் , போன்ற பிரச்சனைகள் உள்ளது. ஒரே தீர்வு வீட்டில் தயாரிக்கும் எண்ணெய் தான். சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் பெரிய நெல்லிக்காய்,அதே கப் அளவிற்கு மருதாணி ,கருவேப்பிலை கற்றாழை ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.மருதாணி சேர்ப்பதால் நம் முடி செமட்டையாக,வர வரவென்று ஆகி விடும் என பலர் நினைப்பர்.ஆனால் நெல்லிக்காயுடன் சேரும் பொழுது இதுபோல செம்மடையக முடி மாறாது.

ஒரு மிக்ஸியில் எடுத்து வைத்த மருதாணி இலை கருவேப்பிலை இலை கற்றாழை நெல்லிக்காய் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். உடல் குளிர்ச்சிக்காக இத்துடன் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து அறுத்துக் கொள்ளலாம். அதனையடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிதமான சூட்டில் தேங்காய் எண்ணெய் இருக்கும் பொழுது அரைத்து வைத்த விடுதலை சேர்க்க வேண்டும்.

அந்த விழுது தேங்காய் எண்ணெயை முழுவதும் உறிஞ்ச வேண்டும். கற்றாழை மற்றும் வெந்தயம் சேர்ப்பதால் பலருக்கு சளி தொல்லை ஏற்பட வாய்ப்பு இருக்கும். அதனை தடுக்க இறுதியில் இரண்டு வெற்றிலையை கிள்ளி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சளி தொல்லை இருக்காது. அதுமட்டுமின்றி இது வேர்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுக்கும். முடி வளரவும் நரைமுடி வருவதையும் அதிக அளவு தடுக்கும் தன்மை கொண்டது. 20 நாட்கள் தொடர்ந்து இந்த எண்ணெயை உபயோகித்து வரும் பொழுது நல்ல பலனை காணலாம்.