ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்? முதல் தகுதி சுற்று போட்டியில் குஜராத் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்? முதல் தகுதி சுற்று போட்டியில் குஜராத் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், உள்ளிட்ட அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். சுற்று வாய்ப்பை இழந்த டெல்லி கேப்பிடல், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

வீண் விளம்பரத்தை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த முக்கிய கிரிக்கெட் வீரர்!

வீண் விளம்பரத்தை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை இழந்த முக்கிய கிரிக்கெட் வீரர்!

தொழிலதிபர் ஒருவரிடம் குறைந்த விலையில் கைக்கடிகாரங்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஹரியானா கிரிக்கெட் வீரர் மிர்னாங்க் சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததில் அவர் ரிஷப் பண்ட்டை ஏமாற்றியது தெரிய வந்திருக்கிறது. ரிஷப் பண்ட் மற்றும் அவருடைய மேலாளர் புனித் உள்ளிட்டோரிடம் ஆடம்பர கடிகாரங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என தெரிவித்து இந்த மோசடி நபர் அறிமுகமாகியுள்ளார். கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மிருனாங்க் … Read more

ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி! அதிரடி காட்டிய அஸ்வின்!

ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி! அதிரடி காட்டிய அஸ்வின்!

15வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள்? யார் கோப்பையை கைப்பற்றுவார்கள்? என்று தற்போது எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் சந்தித்தனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார், இவரை தொடர்ந்து டெவான் கான்வேவுடன் மொயின் அலி … Read more

விராட் கோலி அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

விராட் கோலி அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

கடந்த மாதம் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட்டின் 15-ஆவது சீசன் மிக பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது எந்த அணி இந்த முறை ஐபிஎல் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு தற்சமயம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் குஜராத் அணி மற்றும் பெங்களூரு அணிகள் சந்தித்தனர், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 … Read more

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி! பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்!

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி! பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்!

ஐபிஎல் 15வது சீசன் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்சமயம் பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. நவி மும்பை, திவி பாட்டில் மைதானத்தில் நேற்று நடந்த 66 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியை சந்தித்தது. லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை சற்றேறக்குறைய உறுதி செய்திருக்கின்ற சமயத்திலும், நேற்று நடந்த … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு அணி!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போதைய சீசன் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசனை வெற்றிபெறும் என நினைத்திருந்த சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், ராஜஸ்தான் அணி இந்த ஐபிஎல் தொடரை வெல்லும் அணியாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லுமா கல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லுமா கல்கத்தா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் சீசன் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்திருந்த சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. இதன் காரணமாக, ரசிகர்கள் மிகப்பெரிய சோகத்தில் இருந்து வருகிறார்கள். சென்னை அணிக்கு போட்டியாக கருதப்பட்ட மும்பை அணியும் கூட இனி அடுத்த சுற்றுக்கு செல்வது மிகவும் கடினம்தான் என்ற சூழ்நிலையில் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் சாம்பியனான … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை இழந்த சென்னை அணி! சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை இழந்த சென்னை அணி! சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட்டில் 15வது சீசன் தொடங்கிய அந்த நாள் முதல் சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.அதே நேரம் சொல்லி வைத்ததைப் போல இந்த இரு அணிகளுமே இந்த சீசனில் பல தோல்விகளை சந்தித்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இரு அணிகளுக்குமே சமமான ரசிகர் பட்டாளமிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படி இருக்கையில் இரு அணிகளுமே தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது ரசிகர்களிடையே மிகப்பெரிய … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! 97 ரன்னில் சென்னையை சுருட்டிய மும்பை அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! 97 ரன்னில் சென்னையை சுருட்டிய மும்பை அணி அபார வெற்றி!

ஐபிஎல் 15வது சீசன் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருக்கிறது, நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது, அதில் வெற்றி பெற்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே,ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமல் … Read more

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தமிழ் திரைத்துறையில் கால் பதிக்கிறார் தல தோனி! கதாநாயகி யார் தெரியுமா?

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தமிழ் திரைத்துறையில் கால் பதிக்கிறார் தல தோனி! கதாநாயகி யார் தெரியுமா?

கடந்த 2004ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணியில் காலடி வைத்தவர் மகேந்திர சிங் தோனி. அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்த பிறகு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அதோடு இவருக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. இவர் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் பைக் ரேஸராகவும் வலம் வருகிறார் என்றால் அது மிகையாகாது. அதோடு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நாள் முதல் இந்திய கிரிக்கெட் அணி ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது … Read more