விராட் கோலி தொடர்பாக எழுந்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ!

விராட் கோலி தொடர்பாக எழுந்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ஒரு நாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதால் அவர் அதிருப்தியுடன் உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதோடு ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் இடையே மோதல் போக்கு இருப்பதன் காரணமாக, டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியதாகவும், அதேபோல ஒரு நாள் போட்டியிலிருந்து தற்போது விராட் கோலி விலக இருப்பதாகவும், பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. … Read more

கேப்டனாக பொறுப்பேற்று முதல் முறையாக பேட்டியளித்தார் ரோகித்சர்மா! என்ன சொன்னார் தெரியுமா?

கேப்டனாக பொறுப்பேற்று முதல் முறையாக பேட்டியளித்தார் ரோகித்சர்மா! என்ன சொன்னார் தெரியுமா?

இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய சூழ்நிலையில், ரோஹித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டார். இதன் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவிருக்கின்ற ஒருநாள் தொடரில் இருந்து ரோகித்சர்மா இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கேப்டனாக … Read more

விராட் கோலியின் கேப்டன் பதவி .பறிக்கப்பட்டது ஏன்? உண்மை நிலவரம் இதுதான்!

விராட் கோலியின் கேப்டன் பதவி .பறிக்கப்பட்டது ஏன்? உண்மை நிலவரம் இதுதான்!

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது, ஏற்கனவே டி20 போட்டிகள், ஐபிஎல் தொடர், உள்ளிட்ட போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்து வந்தார். இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார். இந்திய அணியின் கேப்டனாக 95 போட்டிகளில் விராட் கோலி … Read more

திண்டாடும் நியூசிலாந்து அணி! வெற்றிக்களிப்பில் இந்தியா!

திண்டாடும் நியூசிலாந்து அணி! வெற்றிக்களிப்பில் இந்தியா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி ஆரம்பித்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் தனி ஆளாக … Read more

மும்பை டெஸ்ட்! வலுவான நிலையில் இந்திய அணி தொடரை வெல்லுமா!

மும்பை டெஸ்ட்! வலுவான நிலையில் இந்திய அணி தொடரை வெல்லுமா!

இந்திய அணி அபாரமாக பந்துவீசி நியூசிலாந்து அணியை 62 நிறுத்தியது 2வது இன்னிங்சை தொடங்கி இருக்கின்ற இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்து 332 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் … Read more

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்தியாவில் வரலாற்று சாதனை படைத்த வீரர்!

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்தியாவில் வரலாற்று சாதனை படைத்த வீரர்!

சொந்த மண்ணில் தன்னுடைய பெயரை பதிக்க வேண்டும் என்று நினைத்திருந்த நியூஸிலாந்து அணியின் வீரர் அஜஸ் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றிலேயே தன்னுடைய பெயரை பதித்து இருக்கிறார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது இதில் இந்தியா முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சை முடித்த சமயத்தில் ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் எழுந்து … Read more

மயங்க் அகர்வாலின் ருத்ரதாண்டவம்! வெற்றியை நோக்கி இந்திய அணி!

மயங்க் அகர்வாலின் ருத்ரதாண்டவம்! வெற்றியை நோக்கி இந்திய அணி!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராத்திய மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், 25 ரன்களுடனும், களத்தில் இருந்தார்கள். இந்த நிலையில், போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது ஆட்டம் தொடங்கிய ஒரு … Read more

மும்பையில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

மும்பையில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கின்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.. காலை 9.30 மணி அளவில் போட்டி ஆரம்பமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், மும்பையில் கடந்த ஒரு சில நாட்களாக பெய்த மழையின் … Read more

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இன்று மும்பையில் ஆரம்பம்!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இன்று மும்பையில் ஆரம்பம்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுஇருக்கின்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது .கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து போராடி அந்த போட்டியை டிரா செய்தது. இந்த சூழ்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணிக்கு … Read more

சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

There is a lot of that discrimination in the native country! Former cricketer who expressed pain!

சொந்த தாய் நாட்டிலேயே அந்த பாகுபாடுகள் நிறைய உள்ளது! வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! நம் நாட்டில் காலம் காலமாகவே ஒரு பழமொழி உள்ளது. வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று பொதுவாக குறிப்பிடுவது போலவே அந்த பழமொழி அமைந்திருக்கும். அதாவது வெள்ளையாக இருப்பவர்கள் என்ன சொன்னாலும் நம்பலாம். கருப்பாக இருப்பவர்கள் சொன்னால் போய் என்பதுபோல் சித்தரிக்கப்பட்ட ஒன்றுதான் இது. அதேபோல் நிறவெறி என்பது இன்னமும் நம் சமூகத்தில் பல இடங்களிலும் நிறைந்து இருக்கிறது. … Read more