தொடரை வென்றது வங்காளதேச அணி! பரிதாபத்தில் ஆஸ்திரேலியா!

தொடரை வென்றது வங்காளதேச அணி! பரிதாபத்தில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதற்கு முன்னதாக நடந்த 4 போட்டிகளில் வங்காளதேசம் 3 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இருந்த அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றைய தினம் டாக்காவில் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட்! நாளை தொடங்குகிறது ப்ளே ஆப் சுற்றுகள்!

டிஎன்பிஎல் கிரிக்கெட்! நாளை தொடங்குகிறது ப்ளே ஆப் சுற்றுகள்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்ற மாதம் 19ஆம் தேதி ஆரம்பமானது தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி இருந்தார்கள்.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவுற்று இருக்கின்றன. … Read more

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி! வீரர்களை பாராட்டிய கோலி!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி! வீரர்களை பாராட்டிய கோலி!

நான்கு தினங்களில் முடிவிலும் இரண்டு அணிகளுமே சமபலத்துடன் மோதி இருப்பதால் விறுவிறுப்பான போட்டியாக இருந்தது ஆனாலும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மழை குறிக்கிட்டு ஒட்டுமொத்தமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானம் செய்தது. இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு அனைத்து வசதிகளும் பறிபோனது. இந்திய அணியின் சார்பாக மிகவும் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளும், சாமி 3 விக்கெட்டுகளையும், எடுத்தார். … Read more

அடுத்த ஒலிம்பிக் திருவிழா எங்கு தெரியுமா? இப்போதே தயாராகும் நாடு எது!

Olympic Flag Handover to France

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. எனினும், கொரோனா தொற்று குறைந்த்தால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் பெருந்தொற்று காலத்திலும் ஜப்பான் அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கிய போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் கண்கவர் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில், கண்கவர் வாண வேடிக்கைகளுடன், வண்ண வண்ண மின் விளக்குகளால் மிளரச் செய்து காண்போரை வியக்க வைத்தனர். இப்படியெல்லாம் படத்தில் … Read more

கடைசி நேரத்தில் போரில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய அமெரிக்கா! அதிர்ச்சியில் சீனர்கள்!

USA

உலக நாடுகளுக்கு இடையே போர்கள் என்றால், எல்லைப் பகுதிகளை விரிவுபடுத்துவதற்காகத் தான் பெரும்பாலும் இருக்கும். அப்படித்தான் இதுவரை நாம் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உலகப்போர், உள்நாட்டுப் போர், பனிப்போர் என பல வழிகளில் அப்பாவி மக்களின் உயிர்களை பறிப்பதாகத்தான் போர்கள் இருந்து வருகின்றன. ஆனால், நூற்றாண்டுக்கும் மேலாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்  ஒலிம்பிக் போட்டியை போர் என்றே அழைக்க வேண்டும் அந்த அளவுக்கு நாடுகளுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது. ஆனால், இந்த போரில் உயிர்கள் பறிக்கப்படுவதில்லை. … Read more

நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆறுதல் வெற்றியை அடைந்தது ஆஸ்திரேலிய அணி!

நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆறுதல் வெற்றியை அடைந்தது ஆஸ்திரேலிய அணி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது .முதல் மூன்று போட்டிகளில் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்றைய தினம் நடந்தது டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நயீம்28 ரன்கள் சேர்த்தார். … Read more

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது பிசிசிஐ!

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது பிசிசிஐ!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்று வரையில் முதலிடத்தில் இருந்து வெற்றியடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். அவருடைய சொந்த கிராமத்தில் பொது மக்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் பிசிசிஐ பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில் ஒலிம்பிக்கில் … Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு மழை!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே இந்திய வீராங்கனை மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதே போன்று, கடைசியாக நேற்று பங்கேற்ற வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையுடன் நாட்டை உயர்த்தினார். இதனால், பதக்கப்பட்டியலில் 68வது இடத்தில் இருந்த இந்தியா, 47வது இடத்திற்கு முன்னேறியது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்று இந்திய … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு அரியானா அறிவித்த பரிசு என்ன தெரியுமா?

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இந்தியராக ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் பாராட்டு மழையை பொழிந்து தள்ளினர். நூற்றாண்டு சாதனை என்றால் சும்மாவா? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பதை கொண்டாடாமல் இருக்கலாமா? பல்வேறு தரப்பினர் … Read more

ஒலிம்பிக்கில் நூறாண்டு சாதனையை நிகழ்த்திய இந்திய வீரர்! தங்கம் வென்று அசத்தல்!

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் கடந்த போட்டியில் முதல் சுற்றிலேயே 88 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை ஏறிந்ததால், நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவராவார். நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா, ஜெர்மணி, செக் குடியரசு, பாகிஸ்தான் வீரர் உட்பட 12 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் முதலிடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா முதலில் ஈட்டி எறிந்த போது 87.03 மீட்டர் தொலைவு … Read more