என் பையன் தான் இதற்கு சரிப்பட்டு வருவான்.. உதயநிதிக்கு வரும் முக்கிய பொறுப்பு!! ஸ்டாலின் கொடுக்கும் டிவிஸ்ட்!!

My boy is the one who will adjust to this.. The main responsibility will come to Udayanidhi!! Stalin's twist!!

DMK: 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி பிடித்து விட வேண்டுமென முனைப்புடன் ஸ்டாலின் இருந்து வருகிறார். அதனால் திமுகவிற்கு களங்கம் ஏற்படும் வகையில் இருக்கும் அனைத்தையும் மாற்றி வருகிறார். அதன் பொருட்டு, அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்தது தான். முக்கிய இரு அமைச்சர்கள் அதாவது செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இருவர் மீதும் ஊழல் வழக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் தேவையற்ற பிரச்சனையை … Read more

அரசியலுக்கு விஜய் செட் ஆக மாட்டாரா.. சிம்ரன் சொன்ன பரபர தகவல்!!

Will Vijay not set for politics.. Simran's information!!

TVK Vijay: நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் சேர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் பெரும்பாலான படங்கள் பெரும் ஹிட் அடித்தவை தான். தற்போது விஜய் அரசியலுக்குள் நுழைந்ததையடுத்து பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டன் சென்று விட்டு டெல்லி திரும்பிய சிம்ரனிடம் இது ரீதியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், விஜய் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் அவர் தாக்குப் பிடிப்பாரா … Read more

பொதுமக்களுக்கு அலர்ட்!! தமிழகத்தை குறி வைத்த பாகிஸ்தான்.. அடுத்த தாக்குதல் இந்த பகுதியில் தான்!?

Public Alert!! Pakistan has targeted Tamil Nadu.. The next attack will be in this area!?

India Pakistan: காஷ்மீரில் பகல்ஹாம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து உலக நாடுகள் அனைவரும் இது ரீதியாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா உடனடியாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்காமல் ஆரம்ப கட்டத்தில் சிந்து நதி நீர், விசா வழங்குவதில் நிறுத்தம் போன்றவற்றை மேற்கொண்டது. அச்சமயமே பாகிஸ்தான் தங்கள் எதிர்ப்பை காட்டுவதாக தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. … Read more

இவர்களெல்லாம் இனி கட்சிக்கு செட் ஆகாது.. விரட்டியடிக்கும் ஸ்டாலின்!! மீண்டும் அமைச்சராக வாய்ப்பே இல்லை!!

All these people will no longer be part of the party.. Stalin will drive away!! There is no chance to become a minister again!!

DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் திமுக தனது சார் அதிருப்தி நிலையை திருத்திக்கொள்ள முயற்சித்து வருகிறது. அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் பெருகிவிட்டது குறிப்பாக அமைச்சர்கள் பணத்தை சுரண்ட ஆரம்பித்துவிட்டனர் என்ற பேச்சு அடிப்பட தொடங்கியது. இதன் விளைவாக ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி சிக்கியுள்ளனர். தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இதன் மூலம் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்கள் இருவரும் … Read more

பாமக – வின் சித்திரை முழு நிலவு மாநாடு ரத்து.. நீதிமன்றம் போட்ட தடாலடி உத்தரவு!!

pmk-chitrai-full-moon-conference-cancelled-courts-order

PMK: பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடானது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதற்குரிய அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக அரசு முன்பு மாநாட்டில் நடந்த அசம்பாவிதத்தை வைத்து தவிர்த்து வந்தது. ஆனால் இந்த வருடம் 42 கோட்பாடுகளின் கீழ் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் முழு நிலவு மாநாடு நடத்தும் பஞ்சாயத்தான வட நெமிலி மக்களுக்கு பாதிப்பு … Read more

தேமுதிக- வுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்படுமா.. எடப்பாடி கொடுத்த பளீச் பதில்!!

Will Demudika be given Rajya Sabha seat.

ADMK DMDK: கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அச்சமயத்தில் இவர்களுக்கு ஐந்து மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடாவிட்டாலும் வாய்மொழி உத்திரவாதம் அளித்துள்ளதாக கூறியிருந்தனர். இது ரீதியாக எடப்பாடி-யிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் எம்.பி சீட் தருவதாக கூறவில்லை என்று தெரிவித்துவிட்டார். எடப்பாடி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தேமுதிக நிர்வாகிகள் கூட்டணியை முடித்துக் கொள்ளலாம் … Read more

ஒரே போடாய் போட்ட எடப்பாடி.. டக்கென மாறிய அமைச்சர் பதவி!! ஸ்டாலின் பரபர உத்தரவு!!

The minister's position has changed to a single post.. Stalin's order!!

ADMK DMK: ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சேர்ந்தவர்கள் மாறி மாறி விமர்சனம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது திமுகவில் சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த ரகுபதி குறித்து கடுமையாக சாடி பேசியுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாக ரகுபதி தான் எடப்பாடி க்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது இந்தியாவிலேயே அதிகளவு பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்றால் அது தமிழகத்தில் தான். அதுமட்டுமின்றி கல்லூரியில் படிக்கும் பெண்களும் மற்ற மாநிலத்தை … Read more

எங்க அப்பாக்கெல்லாம் பாராட்டு விழா ஒரு கேடு.. மறுத்த உதயநிதி!! வெடிக்கும் உட்கட்சி பூசல்!!

appreciation-ceremony-is-a-disaster-for-all-our-fathers-udayanidhi-refused

DMK : திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் தனது வாரிசை முன்னிறுத்த ஒருபோதும் தயங்கவில்லை. இளைஞரணி தலைவரிலிருந்து தற்பொழுது துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்ந்துள்ளார். இருப்பினும் உதயநிதி கூறினால் தான் கட்சியில் வேலை நடக்கும் ஸ்டாலின் வெறும் பொம்மை முதலமைச்சர் தான் என்ற பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் இதனை வெளிக்கொண்டு வராமல் கட்சிக்குள்ளையே முரண்பாடு காணப்பட்டது. சமீபத்தில் அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசிய காரணத்தினால் அவரது பொதுச்செயலாளர் பதவியானது பறிக்க நேரிட்டது. … Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: சென்னை துறைமுகத்தில் குவிந்த அதிகாரிகள்!! பீதியில் பொதுமக்கள்!!

Pahalgam attack echoes: Officers gathered at Chennai port!! Public in panic!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இன்று காலை 1:30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தினர் ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இதன் தாக்கம் காரணமாக பாகிஸ்தான் நாங்கள் கட்டாயம் பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை பயிற்சியானது கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த தாக்குதலில் காஷ்மீரை தாக்கிய பயங்கரவாதிகளின் பயிற்சி அளித்த முகாம்களை தான் டார்கெட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த … Read more

பாகிஸ்தானிலிருந்து சென்னையை குறிவைக்கும் ஏவுகணை!! எச்சரித்த பாகிஸ்தான்!!

Pakistan counter attack.. Indian army alerted the people of Chandigarh!!

India Pakistan: காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது இடங்களை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்தியா வின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்நோக்கி இந்தியா முழுவதும் இன்று போர் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் சென்னை ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். அணுமின் நிலையம் உள்ளிட்ட … Read more