நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!

நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருப்பது எல்லோரையும் திசை திருப்புவதற்காக போடப்படும் நாடகம் என்று ஆளுநரை சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதேபோல எதற்காகவோ ஆளுநரை சந்தித்த முதல் அமைச்சர் ராஜிவ் கொலை தொடர்பாக உரையாற்றினேன் என்று பொய்யுரைத்து இருக்கிறார் என்று தெரிவித்தார். முன்னாள் … Read more

சட்டசபையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! மகிழ்ச்சியின் தமிழக மக்கள்!

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கின்ற 16.43 லட்சம் விவசாயிகளுடைய ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பதாக தெரிகிறது. சென்னையை அடுத்து இருக்கின்ற கும்மிடிப்பூண்டி பஞ்செட்டி அருகில் இருக்கின்ற நத்தம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அந்த சமயத்தில் அவர் உரையாடிய பொழுது எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் … Read more

தமிழக மக்கள் இனிமேலும் ஏமாற்றமுடியாது !திமுகவை சாடிய எச் ராஜா!

தமிழக மக்கள் இனிமேலும் ஏமாற்றமுடியாது !திமுகவை சாடிய எச் ராஜா!

தமிழ் நாட்டின் மக்களை திசை திருப்பும் விதமாக திமுகவின் தலைவர் பேசி வருகின்றார். அவருடைய தந்திரங்கள் இனிமேல் தமிழகத்தில் உபயோகப்படாது பாஜகவின் ஆட்சியில் சென்ற வருடங்களில் எல்லாவற்றிற்கும் ஒரு திட்டமாவது சென்றடைந்து இருக்கிறது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார். மதுரையில் பத்திரிகையாளர்களிடம் உரையாடிய தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஹெச்.ராஜா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் வைத்துக்கொண்டிருக்கும் வைரஸ் இருக்கின்ற இந்த நெருக்கடியான … Read more

உயரும் பாமகவின் செல்வாக்கு! சகித்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் செய்த சித்து விளையாட்டு

உயரும் பாமகவின் செல்வாக்கு! சகித்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் செய்த சித்து விளையாட்டு

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கடந்த சில மாதமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுடைய நிலையில் இருந்து இறங்கி வருவதற்கு தயாராக இல்லை. அந்த அளவிற்கு வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டில் அந்தக் கட்சி உறுதியுடன் இருந்தது. இருந்தாலும் ஆளும் கட்சியின் … Read more

பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட கலகம் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட கலகம் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

புதுச்சேரி சட்டசபையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக, ஒரு சாலைக்கு டாக்டர் கலைஞர் சாலை என்ற பெயரை நீக்கி இருக்கிறார்கள் .அதன் காரணமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்திருக்கிறது . புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ஒரு நாள் சுற்றுப்பயணமாக காரைக்காலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு பல அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில் காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை என்று திறப்பு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவர் அந்த சாலையை தொடங்கி வைத்தார். அந்த சமயத்தில் … Read more

முதல்வருக்கு ஐஸ் வைத்த தமிழக அமைச்சர்!

முதல்வருக்கு ஐஸ் வைத்த தமிழக அமைச்சர்!

தமிழ்நாட்டில் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியான திமுகவை தமிழக மக்கள் அனைவரும் புறக்கணித்து விடுவார்கள் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றத்தில் இன்றைய தினம் கேள்வி நேரம் நடந்தது. அந்த சமயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் அமைச்சர் தங்கமணி தன்னுடைய பதிலை தெரிவித்தார். அவர் உரையாற்றும் போதே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் ராசியான மனிதர் அதன் காரணமாக தான் தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது என்று தெரிவித்தார். அதோடு … Read more

சிறைவாசம் முடிந்தது! இன்று விடுதலையாகிறார் இளவரசி!

சிறைவாசம் முடிந்தது! இன்று விடுதலையாகிறார் இளவரசி!

சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன் சசிகலா இளவரசி போன்றோருக்கு நான்கு வருட காலம் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. சிறைத்தண்டனை முடிவுற்றதை அடுத்து சசிகலா ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் இதற்கிடையில் அவருக்கு கொரோனா ஏற்பட்ட காரணத்தால், அவர் ஏற்கனவே உடல்நலம் பாதிப்படைந்த காரணத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து சசிகலாவை தொடர்ந்து இளவரசி அவர்களுக்கும் கொரோனா ஏற்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அண்மையில் இளவரசி மருத்துவமனையில் … Read more

வகுப்புகள் தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

வகுப்புகள் தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. வகுப்புகள் எதிர்வரும் 8ஆம் தேதி ஆரம்பிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிற அண்ணா பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் 8ஆம் தேதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் எல்லா இளநிலை, மற்றும் முதுநிலை, வகுப்புகளும் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் முழுமையாக செயல்படும் தெரிவித்திருக்கிறது. இரண்டாம் வருட மாணவர்களுக்கு மார்ச் மாதம் 15ம் தேதியும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் … Read more

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! மாணவர்கள் மகிழ்ச்சி!

தமிழக அரசின் அதிரடி உத்தரவு! மாணவர்கள் மகிழ்ச்சி!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அரசு கல்லூரிக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கடந்த 50 தினங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு இசைவு அளித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எம்பிபிஎஸ் பட்டப் படிப்பிற்கு ஒரு வருட கட்டணமாக 13 ஆயிரத்து 610 ரூபாயும், பிடிஎஸ் என்ற பட்டப் படிப்பிற்கு ஒரு வருடக் கட்டணமாக 16,610 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது பிஎஸ்சி நர்சிங் பிசியோதெரபி … Read more

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை! தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்த ஆளுநர்!

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை! தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்த ஆளுநர்!

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கிற பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களை விடுவிப்பது குறித்து அது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, இந்த வழக்கில் அந்த ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநரிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு … Read more