நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருப்பது எல்லோரையும் திசை திருப்புவதற்காக போடப்படும் நாடகம் என்று ஆளுநரை சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதேபோல எதற்காகவோ ஆளுநரை சந்தித்த முதல் அமைச்சர் ராஜிவ் கொலை தொடர்பாக உரையாற்றினேன் என்று பொய்யுரைத்து இருக்கிறார் என்று தெரிவித்தார். முன்னாள் … Read more