வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெப்சி நிறுவனத்திற்கு சூர்யா அள்ளிக்கொடுத்த உதவித்தொகை

0
83
Suriya Joins with BJP MP-News4 Tamil Online Tamil News
Suriya Joins with BJP MP-News4 Tamil Online Tamil News

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெப்சி நிறுவனத்திற்கு சூர்யா அள்ளிக்கொடுத்த உதவித்தொகை

நடிகர் சூர்யா திரைப்பட உலகில் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் சமூக சேவகரும் கூட இது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அவரது அகரம் நிறுவனத்திலிருந்து தற்போது பலரும் மிக சிறந்த முறையில் படித்து வருகிறார்கள்.

தற்போது உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள ஒன்று கொரோனா வைரஸ். இதனால் பலர் தங்களது அன்றாட வேலையை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இது சினிமா துறையையும் விட்டு வைக்கவில்லை.

சினிமா உலகைச் சேர்ந்த பலரும் பலவிதமான நஷ்டங்களை ஏற்படுத்தி உள்ளது. பெப்சி நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு உதவ வேண்டும் என்று தலைவர் ஆர்கே செல்வமணி பிரபல நடிகர், நடிகைகளை கேட்டுக்கொண்டார். அதற்காக தற்போது நடிகர் சிவகுமார் ,சூர்யா ,கார்த்தி அவர்களது குடும்பத்தின் சார்பாக 10 லட்சம் உதவித்தொகை கொடுத்துள்ளார்கள் .

இந்த வேலைநிறுத்தத்தால் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் தொழில்நுட்ப வேலைகள் மற்றும் அறுவா படப்பிடிப்பு நின்று போனது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K