குரங்கம்மை நோயால் 15 பேர் பலி! உலக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

15 people died of monkeypox! The World Health Organization announced!

குரங்கம்மை நோயால் 15 பேர் பலி! உலக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 98 நாடுகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 60 சதவீதம் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் எனவும் 38  சதவீதம் ஐரோப்பாவிலும் பதிவாகியுள்ளது எனவும் உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் உயிரழிப்பு எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் … Read more

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்..

Don't spread wrong information about Kurangamma!!

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்.. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா.இந்நிலையில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.கொரோனா குறைய தொடங்கிய நிலையில் குரங்கம்மை என்னும் புதிய பாதிப்பு உலக நாடுகளைபுரட்டிபோட்டு வருகிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் … Read more

சாலையோரம் விற்கும் உணவுகளுக்கு தடை! அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!

Ban on roadside food! Sudden order issued by the government!

சாலையோரம் விற்கும் உணவுகளுக்கு தடை! அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு! கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில். தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டது … Read more