சாலையில் தவறாக வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !…. இதை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு!

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

சாலையில் தவறாக வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ! இதை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு! சாலைகளில் மக்கள் தவறாக வாகனத்தை நிறுத்துவதால் சாலையோரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆதலால், மக்களுக்கு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாலையில் தவறாக நிறுத்தும் வாகனத்தை படம் எடுத்து அனுப்புபவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டும் என புதிய சட்டம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில், வாகனங்களை வைத்திருப்போர் வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தாமல் சாலைகள் மற்றும் தெருக்களில் தவறாக நிறுத்தப்படுகின்றனர். இதனால் போக்குவரத்துத்து … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி ஓட்டுனர் உரிமம் ஆர்சி எதுவும் தேவை இல்லை!

Good news for motorists! No more driving license RC required!

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி ஓட்டுனர் உரிமம் ஆர்சி எதுவும் தேவை இல்லை! நமது இந்தியாவில் ஏதேனும் வாகனங்கள் சாலையில் ஓட்ட வேண்டும் என்றால் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் என்பது முக்கியமான ஒன்று. ஓட்டுநர் உரிமம் மட்டுமின்றி அந்த வண்டியின் ஆர் சி போன்றவை எப்பொழுதும் கையில் வைத்திருப்பது அவசியம்.ஏனென்றால் பல இடங்களில் போலீசார் வாகன சோதனை இடுவர். இம்மாதிரியான சோதனைகளில் நூற்றுக்கு 35 சதவீதம் பேர் ஆர்சி மற்றும் ஓட்டுனர் இல்லாமல் பயணிப்பவர் தான் … Read more

பேருந்துகள் இயக்கப்படுமா? போக்குவரத்துத் துறை அளித்த முக்கிய தகவல் இதோ!

  கொரோனா பரவி வந்த நிலையில் அனைத்து போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் தளர்வு அளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து மண்டலங்களுக்குள் விடப்பட்டது. ஆனால் மூன்று வாரங்களில் தொற்று அதிகரித்ததால் சேவை நிறுத்தப்பட்டது. பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள … Read more