கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Shocking punishment given by sister for ruining her life!!

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!!  தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில்  சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது … Read more

திடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

The accident happened to the boy because of what his grandfather did in fear of sudden electricity!! The family is overwhelmed with sadness due to what happened next!!

திடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!! உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தந்தை உயிரிழந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் அவரது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு என்ற  கிராமத்தை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினர். இவர்களது மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு … Read more

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!

Mother asked to do housework!! A perverse act done by a class 10 student!!

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!  அடிக்கடி தாயார் வீட்டு வேலை செய்யுமாறு கூறியதால் மனம் உடைந்த பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் என்ற ஊரின் அருகே உள்ள புதுப்பட்டு கிராமம் புதிய காலனியில் வசித்து வருபவர் சபாபதி வயது 42. இவர் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக … Read more

மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!! 

Horrible incident happened to the worker due to overdose!!

மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!!  அதிக போதையில் பீடி கேட்டு தகராறு செய்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4- வது தெருவில் வசித்து வருபவர் கோபி என்ற கில்லா வயது 27. கோபி கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் கோபி கொருக்குப்பேட்டைக்குச் சென்று தனது நண்பர்களுடன் இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் கோபி மட்டும் … Read more

தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!!

Now it's more of a mouse than gold!! Due to the increase in prices, the robbers stole from the farmland!!

தங்கத்தை விட இப்போது இதுக்கு தான் மவுசு!! விலை அதிகரிப்பால் விளைநிலத்திலேயே திருடிய பலே கொள்ளையர்கள்!!  விளைநிலத்தில் புகுந்து 4 ஏக்கர் தக்காளியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம்  கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் என்ற தாலுகாவிற்கு உட்பட்டது சங்கீதஹள்ளி எந்த கிராமம். இந்த கிராமத்தில் வெங்கடேஷப்பா என்பவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு வளர்த்து வந்தார். தக்காளி பழங்கள் நன்கு வளர்ந்து சாகுபடிக்கு … Read more

பாகிஸ்தான்பெண் இந்தியா வந்தது போல் லாகூர் சென்ற இந்தியபெண்!! காதலுக்காக  நாடுகடக்கும் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்!!

An Indian woman who went to Lahore like a Pakistani woman came to India!! Shocking news of women crossing the country for love!!

பாகிஸ்தான்பெண் இந்தியா வந்தது போல் லாகூர் சென்ற இந்தியபெண்!! காதலுக்காக  நாடுகடக்கும் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்!!  காதலனுக்காக பாகிஸ்தான் பெண் இந்தியா வந்தது போல தற்போது இந்தியப்பெண் ஒருவர் பாகிஸ்தான் சென்று உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் தனது பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனுக்காக தனது 4 குழந்தைகளுடன் இந்தியா வந்து  உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவரை திருமணம் செய்து இந்துவாக மாறி வாழ்ந்து வந்துள்ளர். இவர்கள் … Read more

அருவியில் உல்லாச குளியல் போட்ட பெண்கள் !!  அப்போது 6 பெண்களுக்கு நேர்ந்த விபரீத நிகழ்வு!!

Girls who took a fun bath in the waterfall!! A tragic incident happened to 6 women!!

அருவியில் உல்லாச குளியல் போட்ட பெண்கள் !!  அப்போது 6 பெண்களுக்கு நேர்ந்த விபரீத நிகழ்வு!! குற்றாலம் அருவியில் குளித்த போது 6 பெண்களின் நகைகள் மாயமானது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளம் குற்றாலம். இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுத்து வருவது வழக்கம். இதில் குளித்து வந்தால் ஏராளமான வியாதிகள் தீரும் என சொல்லப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி … Read more

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !! 

Tragedy happened to the young woman who went to confirm the delivery!! Continually occurring birth losses shocking information !!

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !!  குன்னூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தை உறுதி செய்யச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நிஷாந்த் மற்றும் அவரின் மனைவி ஹரிப்பிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரிப்ரியா கர்ப்பம் தரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் அதை உறுதி செய்துக் கொள்ள விரும்பினார். இதனால்  ஹரிப்பிரியா 5 வாரங்கள் … Read more

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!! 

cruel-parents-who-sold-their-daughter-for-money-shocking-information-from-the-police-investigation

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!!  பணத்தை வாங்கிக் கொண்டு 12 வயது மகளை 27 வயது நபருக்கு  பெற்றோர் விற்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகர் அருகே குணகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெற்றோர் அவர்களது 12 வயது மகளை நபர் ஒருவருக்கு பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வது என முடிவு செய்துள்ளனர். அந்த நபருக்கு … Read more