வாபஸ் பெற்ற பிறகும் நிலுவையில் ஏன்?? அதிரடியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!! 

வாபஸ் பெற்ற பிறகும் நிலுவையில் ஏன்?? அதிரடியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!!  நாம் தமிழர் சீமான் மீதான வழக்கு 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது ஏன் என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் வழக்கு விசாரணைகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது நடிகை விஜயலட்சுமி அவர்கள் கொடுத்த புகார் தான். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான். இவரது கட்சி அதிமுக மற்றும் திமுகவை … Read more

அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!

If everyone wants to get equal justice - social justice this exam should be canceled!! Bamaka founder urges the government!!

அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!  தமிழ்நாடு அரசின் அனைத்து பணிகளுக்கும் உள்ள நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அரசு பணியில் சேர வேண்டும் எனில் எழுத்து தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் நடைபெற்று அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த நேர்முகத் … Read more

மாணவ மாணவிகளுக்கு வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரம் மாற்றம்!!

Important announcement for students!! Time change in schools in this district tomorrow!!

மாணவ மாணவிகளுக்கு வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரம் மாற்றம்!! முதல்வர் வருகையை ஒட்டி நாளை பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திமுக தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படியே தற்போது வருகின்ற செப்டம்பர் மாதம் 15 -ஆம் தேதி, அதாவது நாளை திமுக அரசு அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு … Read more

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனிமேல் அனைத்திற்கும் இதைகூட அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்!! 

Important announcement issued by the central government!! Henceforth this can also be used as an identity document!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனிமேல் அனைத்திற்கும் இதைகூட அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்!!  இனிமேல் பிறப்புச் சான்றிதழையும் அடையாள ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. நாம் அரசின் சேவைகளையோ, பாஸ்போர்ட் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை பெற வேண்டுமானாலும் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை கொண்டு பெற்று வந்துள்ளோம். அதன்படி இதுவரை அடையாள ஆவணங்களாக வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, போன்றவற்றை  அடையாள … Read more

ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு ஒரே வாரத்தில் தீவிரமடைந்த பாதிப்பு!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

Dengue spread at jet speed, the impact intensified in one week!! Warning to public!!

ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு ஒரே வாரத்தில் தீவிரமடைந்த பாதிப்பு!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! தற்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருவதாக மருத்துவத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலிருந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இன்னும் மழை இருக்கும் எனக் கூறப்பட்ட அறிவிப்பை அடுத்து தேங்கியிருக்கும் மழை தண்ணீரால் கொசுக்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மழைத்தண்ணீரில் … Read more

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!!

Dravida model rule removed the thorn sewn in Periyar's chest!! The voice of the woman carrying the fetus will henceforth be acted upon by the Chief Minister in the womb!!

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!! அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பெரியாரின் ஆசையை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். முன்பெல்லாம் அடுப்பில் சமைக்க மட்டுமே பெண்களுக்குத் தெரியும் என அடிமைப் படுத்திய தடைகளை தவிர்த்து விட்டு இன்று பிள்ளை பெறும் எங்களாலும் அனைத்திலும் சாதிக்க முடியும் என … Read more

பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

10 Paisa which caused a sensation!! A shock awaited the women who checked the bank account!!

பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! பெண்களின் வங்கி கணக்கில் 10 பைசா வரவு வைத்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசு தேர்தலின் போது மாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு தற்பொது அறிவித்து அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த உரிமை … Read more

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!!

People are afraid of the increasing stray dogs! Will they take action?? Officers!!

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!! பெருகிவரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காட்டில் உள்ள விலங்குகள் தான் மனிதர்களை தாக்கும் என்ற நிலை மாறி தற்போது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முதற்கொண்டு மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்தேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக தெருவில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நாய்களால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தலைநகர் டெல்லியில் … Read more

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!!

Players must fight!! Appreciation for former Sri Lankan player who showed fear to the Indian team!!

வீரர்கள் போராட வேண்டும்!! இந்திய அணிக்கு பயத்தை காட்டிய இலங்கை முன்னாள் வீரர் பாராட்டு!! 6 நாடுகள் பங்கேற்கும் 16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இலங்கையில் உள்ள கொழும்பு நகரின்  பிரேமதாசா ஸ்டேடியத்தில் சூப்பர் 4   சுற்றுகள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டத்தில்  லீக் சுற்றில் வெற்றி பெற்று அடுத்து நடைபெற இருக்கும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆகிய நாடுகள் … Read more

அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?? 12- வயது சிறுவனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு!!

Oh god can this happen?? A 12-year-old boy had a sudden heart attack!!

அடக் கடவுளே இப்படியும் நடக்குமா?? 12- வயது சிறுவனுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு!! 12 வயது சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. முன்பெல்லாம் 40 வயதை தாண்டியவர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு தற்போது யாருக்கெல்லாம் ஏற்படும் என்பது இறைவன் வகுத்த விதியே. அந்த வகையில் பள்ளி செல்லும் ஆறாம் வகுப்பு மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவன் உயிரிழந்துள்ளான். குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. … Read more