மீண்டும் தொடரும் கனமழையால் மாநில மக்கள் அவதி!! வானிலை மையம் புதிய அறிவிப்பு!!
மீண்டும் தொடரும் கனமழையால் மாநில மக்கள் அவதி!! வானிலை மையம் புதிய அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளத்காக தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை … Read more