தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு!

தீபஒளி பண்டிகை மற்றும் அதன் வரலாறு! இந்திய கலாச்சாரம் பண்டிகளில் நிறைந்த கலாச்சாரம் ஒவ்வொரு பண்டிகைக்கு ஒவ்வொரு நம்பிக்கை உள்ளது. அதேபோல்தான் தீபஒளி திருநாளுக்கும் நிறைய கதைகள் உள்ளன. தீப ஒளி என்ன முன்னோர்கள் குறிப்பிடுகின்றன தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள். ஒளி என்பது வெற்றியின் அடையாளம், இருள் என்பது தோல்வியின் பொருள் அதனால் தீப ஒளியினால் இருளை விலக்குவது தான் தீபஒளி திருநாள். தீபாவளி பண்டிகை புராணம்: நரகாசுரன் என்ற அசுரன் அழிந்த தினம் … Read more