பல முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது டெல்! ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்கள் அவதி!
பல முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது டெல்! ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்கள் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து சேவைகளும் அனைத்து இடங்களுக்கும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்தது. அதைத் தொடர்ந்து … Read more