வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. அதிக சம்பளத்துடன் வேலை!..

  வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. அதிக சம்பளத்துடன் வேலை!..     புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கமானது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாகவுள்ளஉளவியலாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சமூக சேவகர் மற்றும் பலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம்வுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பதாரர்களை வரவேற்கின்றோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவடையும் முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.   தற்போது … Read more