சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி!
சீர்குலையும் கட்சி..எம்ஜிஆர் சிலையிடம் மனு! கண்ணீர் மல்க விலகும் அதிமுக முக்கிய புள்ளி! அதிமுகவில் தற்போது ஒற்றைய தலைமை விவகாரத்தால் இரண்டு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில் மூத்த நிர்வாகிகள் பலர் யார் பக்கம் நிற்பது என்று அறியாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாள்பட நாள்பட கிடைக்கும் மரியாதையும் குறைந்து வருவதாக பல புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அதிமுக பிரமுகர் ஒருவர் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியை சேர்ந்த அதிமுக … Read more