மூன்று மாதம் கருவேப்பிலை உண்பதால்!! வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனையும் கிடையாது!!

மூன்று மாதம் கருவேப்பிலை உண்பதால்!! வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனையும் கிடையாது!! கருவேப்பிலை பல மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இலங்கை போன்ற நாடுகளில் சமைப்பதற்கு பல விதமான உணவுக்கு சுவை கூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயாகொயிங்கீ என்றழைக்கப்படுகின்றது. இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன் உள்ளவை. (இலை, ஈர்க்கு. பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமின்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக … Read more