பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இதனை மட்டும் செய்து விடாதீர்கள்!
பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இதனை மட்டும் செய்து விடாதீர்கள்! நமது வீட்டில் சமையல் அறையில் நாம் தினந்தோறும் இந்த தவறை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். நாம் அரிசியை ஊறவைத்து அதனை கழுவும் போது ஒரு வரைமுறை இன்றி ஒரு சிலர் கழுவுவது உண்டு. ஆனால் அவ்வாறு செய்வது மிகவும் தவறான செயல். அரிசி என்பது அன்னபூரணியின் மறு உருவம். அரிசியை கழுவும் பொழுது சிந்தாமலும் சிதறாமலும் கழுவ வேண்டும் அப்போது தான் வீட்டில் மகாலட்சுமி … Read more