பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுதசுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!

Amuthasurapi company that ran away with the money! The public besieged the bank!

பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுத்சுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்! பொதுமக்கள் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் சேமிப்பதை ஒரு அங்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு சேமிக்கும் பணத்தை வங்கியில் போடுவது வழக்கம். மேலும் மக்கள் தங்களின் தேவைக்காக வங்கியிலிருந்து கடன் பெறுவதும் வழக்கமே. மக்களுக்கு கடன் வழங்குவதில் பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசை பட்டியலில் அமுதசுரபி என்ற கடன் வழங்கும் கூட்டுறவு சங்கம் ஒன்று அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் … Read more