கலை அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் கவனத்திற்கு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!!

கலை அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் கவனத்திற்கு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பொன்முடி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி திட்டமிட்டபடி கட்டாயமாக வெளியாகும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் மாணவ மாணவிகளுக்கு … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு கிடைக்க போகும் சிறப்பு தொகை! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!

Special amount available to ration shop employees! Good news released by the Minister!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு கிடைக்க போகும் சிறப்பு தொகை! அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்! பட்ஜெட் தாக்கல் முடிந்த நிலையில்,நேற்று முதல் ஒவ்வொரு துறை ரீதியான மானியக்கோரிக்கை குறித்து விவாதம் நடந்து வருகிறது.அந்தவகையில் இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் துறை ரீதியான விவாதம் நடந்து வருகிறது.அந்த விவாதத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இனி சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக கடன் தொகை உயர்த்தப்படும் என கூறினார்.அதனையடுத்து உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டார்.நியாய … Read more