அம்மா சிமெண்ட் விற்பனை முறைகேடு: இளநிலை ஆய்வாளர் உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு!!
அம்மா சிமெண்ட் விற்பனை முறைகேடு: இளநிலை ஆய்வாளர் உதவியாளர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு!! தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அம்மா சிமெண்டு விற்பனை செய்யப்பட்டது. மற்ற சிமெண்டு மூடைகளை காட்டிலும் அம்மா சிமெண்டு மூடை விலை குறைவு. ஆனால் அது ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவு தான் விற்பனை செய்யப்படும். அதாவது 100 சதுர அடி வீடு கட்டுவோருக்கு 50 மூடை அம்மா சிமெண்டு வழங்கப்பட்டது. இதே போல வீடு பழுது பார்க்கும் … Read more