அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!!
அரசு ஊழியர்கள் இனிமேல் இந்த போனை பயன்படுத்தக் கூடாது!! அரசின் அதிரடி உத்தரவு!! வெளிநாட்டு தயாரிப்பான ஐபோனை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு சீன அரசு அதிரடி தடை விதித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் அனைத்து மக்களிடம் உள்ள ஒன்று உண்டென்றால் அது போன் தான். அதுவும் செல்போன் வந்து பிறகு உலகமே மக்களின் உள்ளங்கையில் வந்து விட்டது போல் மாறிவிட்டது. செல்போனால் ஏராளமான நன்மைகள் விளைந்தாலும் தீமைகளும் ஏராளம். இதில் விளையும் தீமைகளை கருத்தில் … Read more