ஓராண்டுகள் கழித்து தான் மின்வாரிய தேர்வு! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
ஓராண்டுகள் கழித்து தான் மின்வாரிய தேர்வு! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இரண்டு வருட காலமாக கொரோனா தொற்று அதிக அளவில் காணப்பட்டதால் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதனையடுத்து தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினாலும் தேர்வுகள் நடைபெறாமல் போனது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தான் அனைத்து அரசு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்பு பின்பற்றி வந்த நேரடி ஆட்சேர்ப்பு அனைத்தும் ரத்து … Read more