விவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
விவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! அனைத்திந்திய சார்பில் கூட்டுறவு வார விழா திருவாரூரில் நடைபெற்றது. இந்த விழாவானது எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தலைமையில் அரங்கேறியது. மேலும் இதில் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் சங்கரபாணி கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் அங்குள்ள 1262 பேருக்கு சுய உதவி குழு கடன் பயிர் கடன் ஓகே வற்றி வழங்கினார். இதன் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூ. 25 … Read more