அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!!
அதிரடி காட்டிய சென்னை அணி வீரர்கள்!! இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் நேற்று அதாவது மே 20ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சென்னை அணியின் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு … Read more