மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! இதுதான் இறுதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட தகவல்! இதுதான் இறுதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்! தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து மின் கட்டணம் உயர்வு மக்களிடையே பெரும் சிரமம் அடைந்து வருகின்றது.அதனைதொடர்ந்து அரசு வழங்கும் மின்சார மானியத்தை தொடரந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதற்காக டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை … Read more