பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!
பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் இறந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல பணத்தை கட்டுமாறு மருத்துவ நிர்வாகம் கூறிய நிலையில் அங்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று … Read more