சேலத்தில் ஆஃப் பாயில் போட்ட நபர்களை அள்ளிச்சென்ற போலீசார்!!
சேலத்தில் ஆஃப் பாயில் போட்ட நபர்களை அள்ளிச்சென்ற போலீசார்!! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கேற்றாற்போல் நாளாக நாளாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. மேலும், பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டி வெப்பம் … Read more