தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் சதம் அடிக்கும்!! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் சதம் அடிக்கும்!! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. … Read more