இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

31st-local-holiday-coming-to-this-district-the-district-collectors-announcement

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!  வருகின்ற 31ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று ஆடி தபசு திருநாளை முன்னிட்டு இந்த விடுமுறையானது அளிக்கப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஊரில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் … Read more