ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள்

A fish costs 24000 rupees The incident happened in Andhra Pradesh People in wonder

ஒரு மீனின் விலை 24000 ரூபாயா? ஆந்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு! ஆச்சரியத்தில் மக்கள் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஒரு மீன் மட்டும் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இங்கு ஒரு மீன் 24000 ரூபாய்க்கு விற்பனை ஆனது மக்களை ஆச்சரியத்தில் மூழ்கிப் செய்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் கெஜின்னரா என்ற பகுதிக்கு எதிரே உள்ள செங்கழுநீர் கோதாவரியில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலையை வீசி காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது … Read more

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்!

இன்று முதல் தொடங்கும் வந்தே பாரத் ரயில்! இந்த இடங்களுக்கு இடையே தான்! செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணி அளவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ, மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி … Read more