அரசுப்பள்ளி ஆசிரியை செய்த தரமானச் செயல்!! குவியும் பாராட்டுக்கள்!!
அரசுப்பள்ளி ஆசிரியை செய்த தரமானச் செயல்!! குவியும் பாராட்டுக்கள்!! அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது சொந்த செலவிலேயே பள்ளிக்கு 10 கழிப்பறையை கட்டிக் கொடுத்த நிகழ்வு,பாராட்டையும் அவரை நல்ல எண்ணத்தையும் பறைசாற்றுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள ஐயங்குணம் அரசுப்பள்ளி, கடந்த 2010 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 276 மாணவிகளும், 180 மாணவர்களும்,மொத்தம் 456 மாணவர்கள் படித்து … Read more