உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுவது நினைத்தது இன்று வேற வேண்டும் வேண்டுதல் வைத்தால் உடனடியாக அவை பலன் தர வேண்டும் என்பதை தான். இப்போது இந்த பதிவில் கூறும் பரிகாரத்தை செய்தால் 48 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். முதலில் முழுமையான அரச இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். … Read more

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். ஒரு சிலர் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தினமும் பூஜை செய்தால் கூட லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்காது. அவ்வாறு உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். இந்த பரிகாரத்திற்கு முக்கியமான பொருட்கள் கற்பூரம், … Read more