பள்ளிகள் திறந்தாலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை என பெற்றோர்கள் தரப்பில் தகவல்

இந்தியாவின் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகளை திறக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதை தொடர்ந்து தனியார் பள்ளி தனியார் நிறுவனம் சார்பில் பெற்றோர்களிடம் பள்ளிகளை திறக்கலாமா ? என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 62% பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று மறுப்பு தெரிவித்தனர்.23 சதவீதம் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்றும் மீதமுள்ள 15% … Read more