“ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம்” தமிழக ஆளுநர் ஒப்புதல்!
“ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்தும் அவசர சட்டம்” தமிழக ஆளுநர் ஒப்புதல்! செல்போனில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் சிலர் பணம் இழந்துள்ளனர். மேலும் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டே தான் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டால் உயிரிழந்துள்ளனர். விளையாட்டால் இனி எவரும் உயிரிழக்க கூடாது என்ற நோக்கில் தற்போது ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டத்திற்கு தமிழக அரசு கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் … Read more