கள்ள நோட்டு மாற்ற முயற்சி! இருவர் கைது!!

திருப்பூர் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர்: குன்னத்துார், செம்மண் புளி ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது மளிகை கடைக்கு வந்த, இரண்டு வாலிபர்கள், 50 ரூபாய்க்கு சிகரெட் உட்பட பொருள் வாங்கி, 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். செல்வி அதனை வாங்கிக் கொண்டு மீதி பணத்தை கொடுத்ததும், இருவரும் … Read more