கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கொடை வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்ட அரசிற்கு தமிழக மக்கள் கோரிக்கை

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கொடை வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்ட அரசிற்கு தமிழக மக்கள் கோரிக்கை சென்னை மாநகருக்கு வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் கோடை நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகவே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு லாரி தண்ணீரின் விலை ஒரு கிராம் தங்கத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதை நாம் அறிவோம். சென்னைவாசிகளின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர … Read more