மக்களின் தேவையை நிறைவேற்ற ரூ.1000 கோடி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

மக்களின் தேவையை நிறைவேற்ற ரூ.1000 கோடி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! திமுக அரசானது பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலின் போதுதான் ஆட்சியை பிடித்தது.ஆட்சி அமர்தியது முதல் பல சிறப்பம்சங்களை மக்களுக்காக நடைமுறை படுத்தியது.பால் விலை குறைப்பு,மகளிருக்கு இலவச பேருந்து என அடுத்தடுத்த மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சலுகைகளை அமல்படுத்தினர்.தற்போது சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.அதனையடுத்து அதில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களுக்கு மானியம் … Read more