சரக்கு ஏற்றி சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு!! பரபரப்பில் சென்னை துறைமுகம்?!.

Oil spill on cargo ship!! Chennai port in a frenzy?!

சரக்கு ஏற்றி சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு!! பரபரப்பில் சென்னை துறைமுகம்?!. இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தேவையான எண்ணெய் மணலியிலுள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து குழாய் வழியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் எண்ணெயை அங்கிருந்து கப்பல் மூலம் ஏற்றி சென்றனர்.இதனை எண்ணூருக்கு எடுத்து சென்று அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்து வருகின்றது. அந்த வகையில் வழக்கமாக இதற்கான பணியில் ஈடுபட்டு வரும் ஹரி ஆனந்த் என்ற பெயரிலான தனியார் நிறுவனத்தின் கப்பல் … Read more