இனி ஆர்டர்லி முறை ரத்து! தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு ஐ கோர்ட்டின் அதிரடி உத்தரவு!
இனி ஆர்டர்லி முறை ரத்து! தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு ஐ கோர்ட்டின் அதிரடி உத்தரவு! ஆர்டர்லி முறை என்பது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இது முதலில் மருத்துவத் துறையில் செயல்பட்டு வந்த நிலையில், நாளடைவில் காவல்துறைக்கும் இந்த ஆர்டர்லி முறை அமல்படுத்தப்பட்டது. உயர் அதிகாரிகளுக்கு வேலை நேரத்தில் உதவியாக இருப்பதே இந்த ஆர்டர்லி முறையாகும். ஆனால் உயர் அதிகாரிகள் அவ்வாறு இருக்கும் ஆர்டர்லிகளை தங்களது சொந்த வேலைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களது பிள்ளைகளை … Read more