ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல்

ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல் பிரான்ஸ் நாட்டின் நட்ச் என்ற இடத்தில் ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு மரம் வளர்ந்ததாக வெளிவந்துள்ள புகைப்படத்துடன் கூடிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு எப்படி மரம் முளைக்கும் என்று சிலர் பகுத்தறிவுடன் கேள்வி கேட்ட போதிலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலர் கடவுள் சக்தியால் இவ்வாறு மரம் முளைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். எனவே இந்த … Read more