திமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறிய ஆற்காடு வீராசாமியால் பரபரப்பு! வெளியேறியதற்கான காரணம் இதுதான்

திமுக முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்ச் மாதமே நடைபெற இருந்த திமுகவின் பொதுக்குழு கூட்டம் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக, திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டதுடன், பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டதாகவும் … Read more