கடன் தொல்லையா உங்களுக்கு? ஆவணி வளர்பிறை சஷ்டி விரதம்! 

கடன் தொல்லையா உங்களுக்கு? ஆவணி வளர்பிறை சஷ்டி விரதம்! முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது உறுதி. முருகப்பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்தது. முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது அதில் மிக முக்கியமானது சஷ்டி விரதம்மாகும். மேலும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைக் அளிக்கின்றது.அந்த வகையில் நாளை ஆவணி வளர்பிறை சஷ்டி. ஆவணி மாத சஷ்டி தினத்தன்று … Read more