கூட்டத்தில் சிறுமியிடம் எல்லை மீறிய நபர்! தாக்கிய தாய் அதிமுக பிரச்சாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு! 

கூட்டத்தில் சிறுமியிடம் எல்லை மீறிய நபர்! தாக்கிய தாய் அதிமுக பிரச்சாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு!  அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் நபர் ஒருவர் சிறுமியிடம் அத்துமீறியதால் அவரது தாய் தாக்கியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் 4-ஆம் தேதி மரணமடைந்தது அடுத்து இந்த தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இடைத்தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர், அதிமுக கூட்டணி கட்சியினர், தேமுதிக … Read more