இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!!

இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!! திருவள்ளுவர் மற்றும் அம்பேத்கரை இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனை சென்னையில் இன்று கைது செய்தனர். இவர் பல்வேறு கோவில்கள் மற்றும் எண்ணற்ற ஆன்மீக சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். இந்துத்துவா சொற்பொழிவாளரான இவர், பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்கள் இந்துத்துவா சித்தாந்தங்களை பரப்புகின்ற சொற்பொழிவாளராக வலம் … Read more