இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !!

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !!

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் உங்கள் கையில் 10ஆயிரம் !! கொரோனாவால் நடுத்தர மகக்ள் தனது வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.முழு ஊரடங்கு என்பதால் புறநகர் பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாகி வந்துள்ளனர். நடை பாதை வியாபாரிகள், தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆஃப் ஒன்றை உருவாக்கியுள்ளது. நடைபாதை தொழிலாகளுக்கு உதவும் வகையில், பிரதமரின் ஸ்வநிதி … Read more